126
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள புத்தக குடோனில் தீப்பிடித்து அங்கிருந்த புத்தகங்கள் எரிந்து சேதமாகின. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ந...

354
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய தள்ளப்பாடியில் கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். பள்ளி துவங்கும் முன்பு ...

284
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ரட்சனா, தமிழ் மற்றும் ஆங்கில சொற்றொடர்களை பின்னோக்கி எழுதி வருகிறார். 10 ஆண்டுகளாக பயிற்சியில் ஈடுபட்டு வரு...

2097
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் உதவ...

40880
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில்  2 ஆசிரியைகள் போட்ட சண்டை குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். முத்துநாய்க்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கீதார...

2484
திருவாரூர் மாவட்டம் ஆனைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கணித ஆசிரியர் கார்த்திகை சாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், விசாரணை நடத்தப்பட்டு வருகி...

1345
கொரோனா காலத்தில் பள்ளி மாணவ, மாணவியரிடையே ஏற்பட்ட மன மாற்றத்தை சீர் செய்ய பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் அரசு மேல்...



BIG STORY